எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி மீள ஆரம்பம்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
10

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி மீள ஆரம்பம்..

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி மீள ஆரம்பம்..

எதிர்வரும் திங்கட்கிழமை (14) முதல் சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படும் என மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பற்றாக்குறையாக இருந்த 5 இலட்சம் அட்டைகள் நேற்றைய தினம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 

அட்டைகள் இல்லாததால் கடந்த காலங்களில் சுமார் 6 இலட்சம் பேருக்கு காகிதத்தில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

 

views

94 Views

Comments

arrow-up