யாழ்.தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
02

யாழ்.தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு

யாழ்.தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் - தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(02) திறந்து வைக்கப்பட்டது. 

 

இந்த கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

 

ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

views

193 Views

Comments

arrow-up