நுரைச்சோலையின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் நாளை முதல் நிறுத்தப்படும்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

நுரைச்சோலையின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் நாளை முதல் நிறுத்தப்படும்

நுரைச்சோலையின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் நாளை முதல் நிறுத்தப்படும்

நுரைச்சோலை அனல் மின்நிலையம் நாளை (18) முதல் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக அதன் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததால் தேசிய மின் கட்டமைப்பின் 300 மெகாவோட் கொள்ளளவை இழக்கவுள்ளது.

 

பராமரிப்பு பணிக்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்தார்.

views

49 Views

Comments

arrow-up