JUN
16
இந்திய கடன் வசதியின் கீழ் கடைசி எரிபொருள் கப்பல் இன்று இலங்கைக்கு...
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட கடைசி கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நாளாந்தம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படும் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்கள் தொடர்பான அறிக்கையை, கூட்டுத்தாபனத்தின் இணையத்தளமான www. ceypetco.gov.lk மற்றும் கூட்டுத்தாபனத்தின் முகநூல் பக்கத்தில். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
60 Views
Comments