சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
28

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ஊவா மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற 3 ஊழல் கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை கைது செய்யப்பட்டார்.

views

50 Views

Comments

arrow-up