JUN
17
கொழும்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் இந்திய கொரோனா வகை
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வகை (டெல்டா) கொழும்பிலிருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரியிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறை பீடத்தின் இயக்குநர் டாக்டர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சமூகத்தில் இந்திய கொரோனா வகை அடையாளம் காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.
source:adaderana
184 Views
Comments