அதிக விலைக்கு அரிசி விற்பனை - தொடரும் சுற்றிவளைப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
15

அதிக விலைக்கு அரிசி விற்பனை - தொடரும் சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு அரிசி  விற்பனை - தொடரும் சுற்றிவளைப்பு

நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களை கண்டு பிடிக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பின்னணியில் சில இடங்களில் அரிசியை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

 

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அரச கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்படுவதாக சதோசவுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், போதியளவு அரிசி மற்றும் பொருட்கள் கையிருப்பில் இல்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

சில சதோச விற்பனை நிலையங்களில் அரிசி, பருப்பு மற்றும் சீனி விநியோகம்  மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

views

412 Views

Comments

arrow-up