ஜப்பானிலும் மின்சார நெருக்கடி!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

ஜப்பானிலும் மின்சார நெருக்கடி!

ஜப்பானிலும் மின்சார நெருக்கடி!

டோக்கியோவில் 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வானிலை வெப்பமடைந்து வருவதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜப்பான் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

 

இந்த நாட்களில் டோக்கியோவின் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ளது.

 

இதனால், அந்த பகுதிகளில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்பை கடுமையாக பாதித்துள்ளது.

 

எனவே, தலைநகர் மக்கள் மாலையில் 3 மணி நேரம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அவசர காலங்களில் மட்டும் குளிரூட்டியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

views

101 Views

Comments

arrow-up