JUL
04
இந்தியாவில் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
புகையிரத கட்டுமானப் பகுதிக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நாட்களில், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்கள் பருவ மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
97 Views
Comments