JUN
20
எல்.பி.எல்-க்கு நாளை முதல் வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்யலாம்
2021 இலங்கை பிரீமியர் லீக்கிற்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை (21) தொடங்கும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த வீரர்கள் ஜூன் 27 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
source:adaderana
235 Views
Comments