உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% வரவு கட்டாயம்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% வரவு கட்டாயம்..

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% வரவு கட்டாயம்..

2023 ஆம் வருடம் முதல், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக, 2022.08.12 திகதியிட்ட ED/09/Ads (SA)/7 எண் கொண்ட கல்விச் செயலாளரின் கடிதம் 2022 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மட்டும் 80% வருகைப் பதிவை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் 2023 முதல், கல்வி அமைச்சு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என அறிவிக்கிறது.

views

32 Views

Comments

arrow-up