அரச மானியம் பெற அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் மீதான ஆய்வு ஆரம்பம்..
அரசின் மானியம் பெறுவதற்காக அனுப்பப்பட்ட 34 இலட்சம் விண்ணப்பங்கள் குறித்து உன்னிப்பாக ஆய்வு செய்து வருவதாக இராஜாங்க நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருத்தமானவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மானியம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்க மானியங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
18 Views
Comments