ஆப்கான்-இலங்கை இடையேயான இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

ஆப்கான்-இலங்கை இடையேயான இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது..

ஆப்கான்-இலங்கை இடையேயான இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது..

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியை மழை காரணமாக கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 48 ஓவர்கள் 2 பந்துகளில் 228 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

 

229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 2 ஓவர்கள் மற்றும் 4 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மழையால் போட்டி தடைபட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

views

10 Views

Comments

arrow-up