ருஹுனு தேசிய கல்வி கல்லூரி மோதலில் ஈடுபட்ட 6 பேர் விளக்கமறியலில்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

ருஹுனு தேசிய கல்வி கல்லூரி மோதலில் ஈடுபட்ட 6 பேர் விளக்கமறியலில்..

ருஹுனு தேசிய கல்வி கல்லூரி மோதலில் ஈடுபட்ட 6 பேர் விளக்கமறியலில்..

ருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவத்தில் காயமடைந்த 12 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

views

27 Views

Comments

arrow-up