NOV
28
2023 இல் ஒரு இருண்ட ஜூலை!
அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிட்டால், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன, 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி கொண்ட 38 கப்பல்கள் நாட்டுக்கு தேவைப்பட்ட போதிலும் நாட்டிற்கு 4 கப்பல்களே கிடைத்துள்ளதாக கூறினார்.
31 Views
Comments