அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
20

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சன்ன ஜெயசுமண தெரிவித்தார்.

 

அனுராதபுரத்தில் இன்று காலை ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்தார்.

views

121 Views

Comments

arrow-up