JAN
01
உணவுப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது - நாமல் கருணாரத்ன
2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயிர்களுக்கு உரம் கிடைக்காத காரணத்தினால் பல பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் இன்னமும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
198 Views
Comments