JAN
18
மேலும் 672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று (18) 672 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் ஐவர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 597,707 ஆக அதிகரித்துள்ளது.
98 Views
Comments