மேலும் 672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
18

மேலும் 672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் 672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று (18) 672 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இவர்களில் ஐவர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 597,707 ஆக அதிகரித்துள்ளது.

views

98 Views

Comments

arrow-up