JUL
04
லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி படுகொலை!
பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சிலரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் இன்று (04) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
45 Views
Comments