NOV
28
இலங்கைக்கு கடன் வழங்கிய பின் பங்களாதேஷுக்கு நேர்ந்த அவலம்!
பங்களாதேஷ் இலங்கைக்கு நாணய மாற்று வசதியை வழங்கியதை அடுத்து பல நாடுகள் பங்களாதேஷிடம் நிதி உதவி கோரியுள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
டாக்கா டெய்லி ட்ரிப்யூனல் படி, பங்களாதேஷிடம் இதேபோன்ற உதவியைப் பெற பல நாடுகள் தன்னுடன் தொடர்பு கொண்டதாக பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
31 Views
Comments