அரச நிறுவனங்களின் பண்டிகை செலவுகளை நிறுத்தி வைக்கும் சுற்றறிக்கை..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

அரச நிறுவனங்களின் பண்டிகை செலவுகளை நிறுத்தி வைக்கும் சுற்றறிக்கை..

அரச நிறுவனங்களின் பண்டிகை செலவுகளை நிறுத்தி வைக்கும் சுற்றறிக்கை..

அரச நிறுவனங்களில் பல்வேறு நிகழ்வுகளுக்குச் செய்யப்படும் செலவினங்களை இடைநிறுத்தி சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

ஜூன் 13ஆம் திகதியன்று, தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இடைவெளியில் அதன் நோக்கம் மற்றும் பிற வெளிப்புற நிகழ்வுகள் தொடர்பான நிகழ்வுகளுக்கான நிதிச் செலவினங்களை நிறுத்தி வைக்க அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.

views

29 Views

Comments

arrow-up