SEP
14
பொது சுகாதார ஆய்வாளர்களை திட்டி தாக்க முயன்ற நபர் கைது...
முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தியதற்காக இரண்டு பொது சுகாதார ஆய்வாளர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் நேற்று நெலுவ பிரதேசத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு ஒன்றின்போது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் அதிகாரிகளை தடியால் தாக்க முயன்றார், ஆனால் சம்பவ இடத்தில் இருந்தவர்களால் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
125 Views
Comments