டிசம்பர் மாதம் குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை..
டிசம்பரில் இலங்கை IMF. இலக்கை தவறவிட்டாலும் ஜனவரி மாதம் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறாயின் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இருதரப்பு கடன் வழங்குனர்களை முன்னிறுத்தி கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை வைத்து இந்த பொருளாதார செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகின்றார்.
27 Views
Comments