சுசந்திகா ஜெயசிங்கவுக்கு கொரோனா...
ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திகா ஜெயசிங்கவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பிசிஆர் பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தகவல்களின்படி, அவரது இரண்டு பிள்ளைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீட்டரில் வென்ற 47 வயதான சுசந்திகாவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
அவர் இரண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
145 Views
Comments