பருப்பு விலை மேலும் உயர்வு - பால்மா விற்பனை பற்றிய ஒரு வெளிப்பாடு
அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், பருப்பின் விலை மேலும் உயரக்கூடும் என்று கூறுகிறது.
சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250 ஆக உயர்ந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது, இலங்கை ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்கிறது.
ன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பால்மா பக்கட் ஒன்றினை கொள்வனவு செய்யும் போது சில வியாபாரிகள் ஐந்து யோகர்ட்களை கொள்வனவு செய்ய நிர்பந்தப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
139 Views
Comments