இன்று 829 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
19

இன்று 829 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

இன்று 829 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

நாட்டில் இன்று 829 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

அதன்படி, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 598,536 ஆக உள்ளது.

 

இன்று பதிவானதொற்றுக்களில் 9 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

views

138 Views

Comments

arrow-up