JAN
19
இன்று 829 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
நாட்டில் இன்று 829 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 598,536 ஆக உள்ளது.
இன்று பதிவானதொற்றுக்களில் 9 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
138 Views
Comments