இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
30

இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது

இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 22 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.40 ஆக இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இந்த பஸ் கட்டண உயர்வு, தனியார் மற்றும் இ.போ.ச ஆகிய இரு பிரிவினருக்கும் பொருந்தும்.

views

123 Views

Comments

arrow-up