சூகி இன்னும் நான்கு ஆண்டுகள் சிறையில்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
10

சூகி இன்னும் நான்கு ஆண்டுகள் சிறையில்...

சூகி இன்னும் நான்கு ஆண்டுகள் சிறையில்...

ஆங் சான் சூகி தனது பிரச்சாரத்தின் போது கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கடந்த டிசம்பரில் இராணுவ நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

 

ஜனநாயக கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

 

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 76 வயதுடைய ஆங் சான் சூகி, தனது பிரச்சாரத்தின் போது கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கடந்த டிசம்பரில் இராணுவ நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

views

184 Views

Comments

arrow-up