மண்ணெண்ணெய் விநியோகம் நாளை முதல் ஆரம்பம்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

மண்ணெண்ணெய் விநியோகம் நாளை முதல் ஆரம்பம்..

மண்ணெண்ணெய் விநியோகம் நாளை முதல் ஆரம்பம்..

அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விடுவிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களில் ஆரம்பிக்கவுள்ளது.

 

மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு கண்ட அதே பொறிமுறையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

views

40 Views

Comments

arrow-up