விபச்சார விடுதி சோதனையில் 3 மாத கர்ப்பிணி பெண்கள் இருவர்
ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் பத்தரமுல்லையில் உள்ள ஒரு விபச்சார விடுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.
தலங்கம பொலிஸ் ஓஐசிக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்று (13) பிற்பகல் தலங்கம ஊழல் தடுப்பு பிரிவினரால் விபச்சார விடுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆறு பெண்களும் ஏழு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் ஆன்லைனில் விற்கப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
இவர்களும் மூன்று மாத கர்ப்பிணி பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவர்கள் நாளை (14) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
232 Views
Comments