NOV
28
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்த இளம்பெண்..
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தெல்தெனிய ரங்கல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதல் உறவு காரணமாக குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
காணாமல் போன பெண்ணின் சடலத்தை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
24 Views
Comments