JAN
19
மின்சார விநியோகம் பற்றி அவசரமாக எடுத்த முடிவு
இன்று (19) மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ மின்சார விநியோகம் வழமைக்கு வரும் வரை மின்வெட்டு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
191 Views
Comments